ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்வதற்காக இரண்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குருநாகல் மற்றும் கொழும்புக்கு சென்றுள்ளனர். கடந்த மே மாதம் 9ஆம... மேலும் வாசிக்க
மல்வானை மாபிட்டிகம பிரதேசத்தில் காணி ஒன்றை கொள்வனவு செய்து ஆடம்பர வீட்டை நிர்மாணிக்க அரச பணத்தை தவறாக பயன்படுத்தியமை தொடர்பான வழக்கில் இருந்து முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் தி... மேலும் வாசிக்க
மே 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின்போது, ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்... மேலும் வாசிக்க
புதிய மின்சார திருத்தக் கட்டணம் இன்று(3) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்க... மேலும் வாசிக்க
நாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை எரிவாயு விநியோகிக்கப்படாதென லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று 16,000 சிலிண்டர்கள் மாத்திரமே விநியோகிக்கப்படும் என்பதா... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் – வேலணை, சரவணை பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார். தனியார் வகுப்பிற்குச் சென்ற நிலையில், குறித்த சிறுமி காணாமல் போயுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளன... மேலும் வாசிக்க
இன்று(3) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தொலைத்தொடர்பு வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 11.25 சதவீதமாக இருந்த வரி 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்... மேலும் வாசிக்க
சட்டவிரோதமான முறையில் போதைப்பொருளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இதனைத் தெரிவித்துள்ளனர். கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில... மேலும் வாசிக்க
ரஞ்சன் ராமநாயக்கவின் கற்றல் நடவடிக்கைகளுக்கு சிறைச்சாலை நிர்வாகம் முட்டுக்கட்டை போடுவதாக தெரியவந்துள்ளது. பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் பிரதமர் அலுவலக பிரதான அதிகாரி சாகல ரத்நாய... மேலும் வாசிக்க
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முழுமையான உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்குமாறு இலங்கையிலுள்ள வெளிநாடுகளின் தூதுவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சவாலான... மேலும் வாசிக்க


























