Loading...
ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகித் தான் சுயாதீனமாகச் செயற்படுவதற்குத் தீர்மானித்துள்ளதாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இன்று முற்பகல் நாடாளுமன்றில் விசேட உரையொன்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Loading...
விசேட உரை
எந்தவொரு காரணத்துக்காகவும் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
Loading...








































