தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக சித்ரா பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. சித்ரா பவுர்ணமியையொட்டி திர... மேலும் வாசிக்க
இலங்கையில் நிலவும் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உலக வங்கியின் பிரதிநிதியுடன் கலந்துரையாடியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்போது, நாட்டின் தற்ப... மேலும் வாசிக்க
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தோஷம் நீங்கி நல்லதொரு கிரக நிலை ஏற்பட்டுள்ளதாக பல ஜோதிடர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 15ஆம் திகதிக்குப் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவ... மேலும் வாசிக்க
கடந்த 2021 பெர்வரி மாதம் உகண்டாவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 102 டொன் காகிதங்கள் அல்லது அச்சு பிரதிகள், உகண்டா நாட்டின் நாணயத் தாள்கள் என ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. விசே... மேலும் வாசிக்க
புதிய அமைச்சரவை எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக அரசாங்கத்தின் நம்பகத் தகவல்கள் தெரிவிப்பதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது. மே 18-ம் தேதி சர்வதேச நா... மேலும் வாசிக்க
அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக, கினிகத்தேனை – அம்பகமுவ பகுதியில் உள்ள வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 230 வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. காவல்துறையினரும் , நு... மேலும் வாசிக்க
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடிகள் காரணமாக ஒட்டுமொத்த மக்கள் எதிர்நோக்கும் இன்னல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள சமூகப் போராட்டத்தில் மக்கள் பிர... மேலும் வாசிக்க
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அவர்... மேலும் வாசிக்க
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மேலும் ஒருவர் இந்தியாவில் தஞ்சம் கோரியுள்ளார். கொழும்பைச் சேர்ந்த 58 வயது முதியவர் ஒருவரே நேற்று மண்டபம் அகதிகள் முகாமில் தஞ்சம் கோரியுள்ளா... மேலும் வாசிக்க
இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ள நிலையில், அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்படுமாக இருந்தால் அரசாங்கத்தின் மீதான நம்பக... மேலும் வாசிக்க


























