நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி காரணமாக வங்கியின் செயற்பாடு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. மின்சாரம் தடைப்படும் போது வங்கிகள் மின்பிறப்பாக... மேலும் வாசிக்க
2013ஆம் ஆண்டு அமெரிக்கா வோசிங்டனில் புதிய தூதரகக் கட்டடம் ஒன்றைக் கொள்வனவு செய்த போது இலங்கை அரசாங்கத்திடம் இருந்து 332,027 டொலர்களை அபகரிக்க முயன்றதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை பிரதமர் மஹி... மேலும் வாசிக்க
ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை அரசாங்கத்தில் உள்ளடங்கிய குழுவினரின் நன்கு திட்டமிடப்பட்ட சதி என மக்கள் விடுதலை முன... மேலும் வாசிக்க
கிளிநொச்சி பூநகரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்தார். கிளிநொச்சி பிரமந்தனாறு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் சுன்னாகத்தைச் சேர்ந்த ஆசிரியரான யோசப்... மேலும் வாசிக்க
மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதை அடுத்து உள்ளூர் சந்தையில் மெழுகுவர்த்திகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், சந்தையில் விற்பனைக்கு வரும் மெழுகுவர்த்திகளின் விலைகளும் உயர்ந்துள்ளதாகவும்... மேலும் வாசிக்க
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதா நெருக்கடியின் காரணமாக பல்வேறு நாடுகளிடம் சிறி லங்கா அரசாங்கம் கடன்களையும் பல்வேறு உதவிகளையும் பெற்று வருகிறது. அதன்படி இந்தியாவின் கடன் திட்டத்தின் கீழ் இறக்கும... மேலும் வாசிக்க
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் உறுப்பினர் சமந்த குமாரசிங்க (Samantha Kumarasinghe) பதவியிலிருந்து விலகியுள்ளதாக தெரிவி... மேலும் வாசிக்க
வலுசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிநுட்பம் உள்ளிட்ட பல துறைகளை மேம்படுத்துவதற்கு பிரித்தானியா, தென்கொரியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளத... மேலும் வாசிக்க
இலங்கையுடன் எதிர்வரும் சில நாட்களில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்த மாதத்தின் முதல் பகுதியில் இடம்பெறவுள்ள நா... மேலும் வாசிக்க
சீமெந்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்ளூரில் உற்பத்திசெய்யப்படும் மற்றும் இறக்குமதியாகும் 50 கிலோகிராம் சீமெந்து பொதியொன்றின் விலை 500 ரூபாவினால் அதிகாிக்கப்பட்டுள்ளதாக விற்ப... மேலும் வாசிக்க


























