இன்றைய தினம் மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, A முதல் H ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிர... மேலும் வாசிக்க
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பல இடங்களிலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்க... மேலும் வாசிக்க
இந்த நாட்டை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச வங்குரோத்து அடையச் செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள... மேலும் வாசிக்க
இலங்கையில் கடந்த சில மாதங்களாக நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் கடும் நெருக்கடியினை எதிர்நோக்கியுள்ளதுடன், எரிபொருள் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகின்றது. நாடளாவிய ர... மேலும் வாசிக்க
உணவே மருந்து என்பது நம் முன்னோர்கள் சொன்ன அற்புதமான வாக்கியம். உணவுதான் உங்கள் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. ஆதலால், உங்கள் உணவின் மீது கவனம் செலுத்துவது மிக அவசியம். உங்கள் உடலுக்கு தீங்கு... மேலும் வாசிக்க
சந்தையில் சில சீமெந்து நிறுவனங்கள் தங்களது உற்பத்திகளுக்கான விலையை அதிகரித்துள்ளன. இதற்கமைய சுமார் 1,500 ரூபாவாக காணப்பட்ட ஒரு மூடை சீமெந்து தற்போது 1,850 தொடக்கம் 1,900 ரூபாவாக விற்பனை செய்... மேலும் வாசிக்க
அரசாங்கத்தை துரத்தியடிக்கும் போராட்டத்திற்கு தலைமை தாங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இரத்தினபுரியில் நேற்று நடைபெற்ற மக்... மேலும் வாசிக்க
இந்தியாவிலிருந்து மன்னாருக்கு கடத்தி கொண்டுவரப்பட்டு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் 24 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொ... மேலும் வாசிக்க
கடதாசி தட்டுப்பாடு காரணமாக பாடசாலை பாடநூல்களை அச்சிடும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக வரையறுக்கப்பட்ட அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் பதில் பொது முகாமையாளர் ரஞ்சித் தென்னகோன் தெரி... மேலும் வாசிக்க
இலங்கையில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு எரிபொருள் விலையை உயர்த்துவதற்காகக் கடந்த சில வாரங்களாக எரிபொருட்களை மறைத்து வைத்திருந்தது எனத் தகவல் வெளியாகியுள்ளது. 20 ஆயிர... மேலும் வாசிக்க


























