மொறட்டுவை அங்குலான பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலில் போதைப் பொருளுடன் சம்பந்தப்பட்ட 16 பேரை தாம் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 16 பேரில்... மேலும் வாசிக்க
விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டமையை எதிர்த்து, அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்துக்கொள்ள போவதில்லை என்றாலும் அமைச்சு பதவியை ராஜினாமா செய்ய போவதில்ல... மேலும் வாசிக்க
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக மக்களுக்கு கஷ்டங்கள் இல்லாத மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் அரசாங்கத்தை அமைக்க போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அ... மேலும் வாசிக்க
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அலுவலகம் மீது முட்டை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் மதுரவித்தானகே தனது ஆதரவாளர்களுடன் இணைந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். புறக்... மேலும் வாசிக்க
உரிமையாளர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுயள்ளது. இந்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்க... மேலும் வாசிக்க
அமைச்சு பதவிகளிலிருந்து நீக்கப்பட்ட விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு நாடாளுமன்றத்தில் பின்வரிசை ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரி... மேலும் வாசிக்க
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் மின்சாரம் தொடர்பான பிரச்சனைகளை கருத்தில் கொண்டு மின்கட்டணங்களை அதிகரிக்குமாறு அரசாங்கத்திற்குக் கோரிக்கை விடுத்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் ந... மேலும் வாசிக்க
பல்வேறு காரணங்களுக்காக அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இலங்கை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சில காரணங்களால் சிலர் ஏமாற்றம் அ... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் கோவில் வீதியில் தொடருந்தில் பாய்ந்து ஒருவர் தனது உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த குளிரூட்டப்பட்ட கடுகதி தொடருந்தில் பாய்ந்த அவர் உயிரை மாய்த... மேலும் வாசிக்க
வீட்டில் பாடம் நடத்துவதாக கூறி சிறுமிகளை அழைத்துவந்த துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கிராம உத்தியோகஸ்த்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, இரண்டு பத... மேலும் வாசிக்க


























