நாட்டில் உள்ள ஒரே தேசிய வளம் மனித வளம் மட்டுமே எனவும், அந்த வளத்திற்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவது அரசாங்கத்தின் கடமை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில்... மேலும் வாசிக்க
கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே இந்த துரதிஷ்டவசமாக அரசாங்கம் கவிழ்க்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் சூளுரைத்துள்ளார். தனது நிதியத்தில் இருந்து... மேலும் வாசிக்க
சமுர்த்தி பயனாளர்களுக்கு வழங்கப்படும் சமுர்தி மேலதிக கொடுப்பனவை நூற்றுக்கு 28 சதவீதமாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இந்த அதிகரிப்பு... மேலும் வாசிக்க
வவுனியாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக உழுந்து செய்கையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். இலங்கையில் அதிக உழுந்து உற்பத்தி மாவட்டங்களில் ஒன்றாகிய வவுனியா மாவட்டத்தில் உழுந்து... மேலும் வாசிக்க
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி இலங்கை அணிக்கு 165 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற... மேலும் வாசிக்க
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த, ஒரு கோடி இந்திய ரூபா மதிப்பிலான கொக்கேய்ன் போதைப்பொருளை, இராமநாதபுரம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு, பறிமுதல் செய்துள்ளது. சம்பவம் தொடர்பில்,... மேலும் வாசிக்க
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 290 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத... மேலும் வாசிக்க
எதிர்காலத்தில் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தினால் கம்பஹா மாவட்டத்தில் ஒரு நாடாளுமன்ற ஆசனம் குறையும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலுக்கு அமைய 2020 ஆ... மேலும் வாசிக்க
வத்துகாமம் – எல்கடுவ வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று (12) இரவு இடம்பெற்ற இவ்விபத்தில் 32 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்... மேலும் வாசிக்க
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து, கிளிநொச்சி, இரணைதீவுக்கு அண்மையாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 2 படகுகளி... மேலும் வாசிக்க


























