நாட்டில் குரங்கு அம்மை (Monkeypox) தொற்றுக்குள்ளான இரண்டாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்நிலையில், குரங்கு அம்மை நோயை தடுப்பதற்கு முறையாக கைகளைக் கழுவுதல் மற்றும் சுத்தப்படுத்துதல் மி... மேலும் வாசிக்க
அவுஸ்திரேலியாவில் வன்புணர்வு குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இலங்கை அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவை அந்நாட்டுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பார்வையிடச் சென்றுள்ளதாக தெரியவருகிறது. ச... மேலும் வாசிக்க
தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் தான் குற்றமற்றவர் என தனுஷ்க குணதிலக்கவுக்கு சட்ட ஆதரவை வழங்கும் சட்ட நிறுவனத்திடம் அவர் குறிப்பிட்டுள்ளார். சிட்னியில் இருந்து செயல்படும் சா... மேலும் வாசிக்க
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் எந்த முரண்பாடும் பிளவும் இல்லை, அவர்கள் ஓரணியாகச் செயற்படுகின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் த... மேலும் வாசிக்க
வாகன விபத்தில் படுகாயமடைந்து கண்டி தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பேராதனை பல்கலைக்கழக பல் வைத்திய பீடத்தின் மூன்றாம் வருட மாணவி உயிரிழந்துள்ளார். பல்... மேலும் வாசிக்க
உலகிற்கே அரிசி வழங்கும் மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்ற முடியு என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார். இலங்கைக்கான அமெரிக்கத் தூத... மேலும் வாசிக்க
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மக்கள் எதிர்நோக்கும் உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி நாட்டை ஓரளவு ஸ்திரப்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சமையல்... மேலும் வாசிக்க
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் நட்டத்தைச் சந்தித்து வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். டீசல் லீற்றருக்கு 12 ர... மேலும் வாசிக்க
உள்ளுராட்சித் தேர்தலை பிற்போட்டால் அரசாங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே ஜக்கட்சியி... மேலும் வாசிக்க
சர்வதேச நாணய நித்தியதுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை வெளிப்படுத்தாமல், அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பை வழங்க முடியாது என சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற சபை... மேலும் வாசிக்க


























