“எனது மகன் எனக்கு வேண்டாம்” என தாயாரால் கடிதம் எழுதி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட மகன் நீதிமன்ற உத்தரவில் அரச சான்று பெற்ற அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம்... மேலும் வாசிக்க
14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தமைக்காக 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அரசியல் வாதி விடுதலை செய்யப்பட்டுள்ளார். அக்குரஸ்ஸ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சாருவ லி... மேலும் வாசிக்க
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்து மக்களின் இறைமைக்கு விடுக்கப்பட்ட பாரிய சவால் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் ம... மேலும் வாசிக்க
நடுத்தர வருமானம் பெறும் நாடாக இருந்த இலங்கையின் நிலைமையை குறைந்த வருமானம் கொண்ட நாடாக மாற்றுவதற்கான பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழம... மேலும் வாசிக்க
இலங்கை நடுத்தர வருமானம் பெறும் நாடாகவே இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு “reverse graduation” கொள்கையை அரசாங்கம் பின்பற்றுகிறது என அந்தப் பிரிவு... மேலும் வாசிக்க
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கை எதிர்நோக்கி வரும் பாரி... மேலும் வாசிக்க
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில... மேலும் வாசிக்க
இலங்கைக்கு கடந்த செப்டெம்பர் மாதம் மாத்திரம் 29 ஆயிரத்து 802 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக மத்திய வங்கி வெளியிட்டு... மேலும் வாசிக்க
ஆதிவாசிகளின் தலைவர் உருவரிகே வன்னிலா எத்தோவிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மாணவர் செயற்பாட்டாளரான வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு ஆதிவாசிகளின் தலைவர் கோர... மேலும் வாசிக்க
தாயின் பாலில் மைக்ரோ-பிளாஸ்டிக் கூறுகள் இருப்பதாக இத்தாலிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு அஞ்சுகிறது. தாயின் பாலில் பிளாஸ்டிக் நச்சுகள் இருப்பது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது. இது... மேலும் வாசிக்க


























