“பிள்ளைகள் மற்றும் தாய்மார்களுக்கு உயர்தரம் வாய்ந்த போசணையான திரிபோஷாவை தொடர்ச்சியாக வழங்க சுகாதார அமைச்சு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.”என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வ... மேலும் வாசிக்க
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக நாட்டின் அந்நிய செலாவணி பற்றாக்குறை அதிகரித்துள்ளது.இதனால் பல துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய,பெருந்தோட்டத்துறை... மேலும் வாசிக்க
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உணவில் கறிகள், இனிப்பு மற்றும் இறைச்சி மற்றும் மீன் ஆகியவற்றை குறைக்க இலங்கை நாடாளுமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரை எட்டுக் கறிகள் என்று மட்டுப... மேலும் வாசிக்க
கொழும்பு – வத்தளை தனியார் வைத்தியசாலையொன்றில் வைத்தியரின் அலட்சியத்தால் இளம் பெண் ஒருவர் உயிரிழந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தனியார் வைத்தியசாலை ஒன்றின் கவனயீன... மேலும் வாசிக்க
எஹலியகொட பிரதேசத்தில் பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் 13 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு எஹலியகொட, எல்லாவல பிரதே... மேலும் வாசிக்க
கல்வி மற்றும் மாகாணக் கல்வி அமைச்சுக்களினால் ஒவ்வொரு பாடசாலைக்கும் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைக் கட்டணங்களைத் தவிர மேலதிகமாக எதனையும் அறிவிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் ந... மேலும் வாசிக்க
செயலி போலி மதுபானங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக அவற்றை உடனடியாக கணனி மூலம் அடையாளம் காணக்கூடிய தொலைபேசி செயலி (Mobile App) ஒன்றை மதுவரி திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளதாக நிதி ரா... மேலும் வாசிக்க
அரசாங்கத்தை கவிழ்க்க ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்த... மேலும் வாசிக்க
புனர்வாழ்வு பணியகத்தை அமைப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டமூலம் போராட்கார்களை ஒடுக்குவதற்கு வழி வகுக்கும் என சமூக மற்றும் அரசியல் ஆர்வலர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். போராட்ட செயற்பாட்டாளர்களை பு... மேலும் வாசிக்க
உலக அரசியல் போட்டிகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் திட்டங்களை வகுக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிலிப்பைன்ஸில் தெரிவித்துள்ளார். அவ்வாறு வகுக்காவிட்டால், முதலாம் உலகப் போருக்குப... மேலும் வாசிக்க


























