பொரளை தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிறுநீரகங்களைப் பெற்றுக் கொள்வதற்காக வறிய மக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வ... மேலும் வாசிக்க
புத்தல, வெல்லவாய மற்றும் ஹந்தபனகல பிரதேசங்களில் 3.0 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இதுதொடர்பான தகவலினை வெளியிட்டுள்ளது. இதனால் எந்த ஆபத்தும்... மேலும் வாசிக்க
பத்தரமுல்லை – சுஹுருபாயவில் அமைந்துள்ள குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு வழங்கும் நிலையத்திற்கு மேலதிக பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்ப... மேலும் வாசிக்க
பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க இடமளிக்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்ப... மேலும் வாசிக்க
உயர்தரப் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் தடையில்லா மின்சாரத்தை வழங்குமாறு, இலங்கை மின்சார சபைக்கு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த ம... மேலும் வாசிக்க
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை எதிர்வரும் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது... மேலும் வாசிக்க
இலங்கையில் இளம் தந்தை ஒருவரின் செயற்பாடு நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது இரண்டு பிள்ளைகளை வெட்டிக்கொலை செய்ததுடன் தானும் உயிரை மாய்த்துள்ளர். அரநாயக்க, பொலம்பேகொட பிரதேசத்தி... மேலும் வாசிக்க
நீண்டகாலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப், டுபாயில் காலமானார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 79 வயதான முஷாரப் டுபாயில் உள்ள மருத்துவமனையில் உடல் ந... மேலும் வாசிக்க
கூடுதல் பங்குகளை அதானி குழுமம் திரும்பப் பெற்றதால், இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதானி குழுமம் பங்கு... மேலும் வாசிக்க
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக டக்ளஸ் நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார். 2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் 3 (1) ஆவது பிரிவின்பட... மேலும் வாசிக்க


























