சிறுவனை கடத்திய குற்றச்சாட்டில் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட பெண் திடீரென உயிரிழந்துள்ளார். நீர்கொழும்பில் பத்து வயது சிறுவனையும் அவரது தந்தையும் கடத்தி கிராண்ட்பாஸ் பகுதியில் மறைத்து... மேலும் வாசிக்க
நாட்டு மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் மரவள்ளிக்கிழங்கு, இனிப்பு உருளைக்கிழங்கு, பலாப்பழம் ஆகியவற்றின் விலைகளும் சடுதியாக உயர்ந்துள்ளது. சந்தையில் காய்கறிகளின் விலை... மேலும் வாசிக்க
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வரி திருத்தங்களுக்கு எதிராக 15,000 வைத்தியர்களின் கையொப்பங்கள் அடங்கிய மனுவொன்றை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள்... மேலும் வாசிக்க
தற்போதைய நாட்களில் இன்புளுவன்சா மற்றும் டெங்கு நோய் வேகமாகப் பரவி வருவதாக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் ஆலோசகர் மருத்துவர் நந்தன திக்மதுகொட தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியக... மேலும் வாசிக்க
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திற்கு பின்புறமாக உள்ள கடல் நீரேரியில் இருந்து முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று(11) காலை அப்பகுதியில் நீராடச் சென்றவர்கள் சடலமொன்று... மேலும் வாசிக்க
சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு யூரியா யு709 உரத்தை மானிய அடிப்படையில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தேயிலை கைத்தொழில் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி உர... மேலும் வாசிக்க
உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக பல கட்சிகளுடன் கலந்துரையாடி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனும் அவ்வாறான கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக... மேலும் வாசிக்க
இந்த தேர்தலின் பெறுபேறுகள் தமிழ் மக்களிற்கான சிறந்த தலைமைக்கான பாதையை திறந்துவிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார். அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பி... மேலும் வாசிக்க
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ள இலங்கை தமிழரசுக் கட்சிக்கு சவால்கள் ஏதும் கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி... மேலும் வாசிக்க
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் மீதான தடைக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆட்சேபனை தெரிவித்துள்ளார். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எத... மேலும் வாசிக்க


























