யாழ்ப்பாணத்தில் இந்திய அரசினால் நிர்மாணிக்கப்பட்ட கலாச்சார மத்திய நிலையத்தினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வைபவ ரீதியாக திறந்து வைக்கவுள்ளதோடு கலாச்சார... மேலும் வாசிக்க
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான புதிய கூட்டணி ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக சுதந்திர மக்கள் சபை தெரிவித்துள்ளது. இந்த கூட்டணி தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் வெளியிடப்படும்... மேலும் வாசிக்க
பிரேஸிலில் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள், தலைநகர் பிரேசிலியாவில் உள்ள காங்கிரஸ், ஜனாதிபதி மாளிகை மற்றும் உச்ச நீதிமன்றத்தை முற்றுகையிட்டதை அடுத்து, சுமார் 1,500பேர் கைது... மேலும் வாசிக்க
சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சைக்கான கட்டணத்தை அதிகரித்துள்ளதாக சட்டக் கல்விச் சபை அறிவித்துள்ளது. நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் இணக்கத்துடன் அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்... மேலும் வாசிக்க
இந்தோனேசியாவில் ஏற்பட்ட 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது என தேசிய சுனாமி முன் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இலங்கையின் கரையோரப் பகுதிகள் பாது... மேலும் வாசிக்க
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று(செவ்வாய்கிழமை) கொழும்பில் சம்பந்தனின் இல்லத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது தமிரசு கட்சியின் மத்தி... மேலும் வாசிக்க
மார்ச் மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்ட... மேலும் வாசிக்க
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று (செவ்வாய்கிழமை) இடம்பெறவுள்ளது. இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவு... மேலும் வாசிக்க
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணி ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இன்று (செவ்வாய்கிழமை) காலை கட்டாரில் இருந்து வந்த குறித்த ந... மேலும் வாசிக்க
புத்தளம், கல்பிட்டி, சின்னக்குடியிருப்பு பகுதியில் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் எனப்படும் இரண்டு கிலோகிராம் எடையுள்ள ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.... மேலும் வாசிக்க


























