இந்த ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற அமர்வு இன்றைய தினம் நடைபெறவுள்ளது. இன்று முற்பகல் 9.30 மணிக்கு இந்த ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறவுள்ளது. கோப் மற்றும் கோபா குழுக்கள் கடந்த 20... மேலும் வாசிக்க
கோவிட் தொற்று காரணமாக உற்பத்தி குறைந்துள்ள வாகன தயாரிப்பு துறை, 2023ஆம் ஆண்டில் மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கார் உற்பத்தி நிறுவனங்களின்... மேலும் வாசிக்க
கொழும்பிற்கும் கதிர்காமத்திற்கும் இடையிலான அரை சொகுசு பேருந்து சேவைகளை இன்று நள்ளிரவு முதல் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை போக்குவரத்து அமைச்சர் பந்துல குன்வர்தன இன்று... மேலும் வாசிக்க
முஸ்லிம் கட்சிகள் கூட்டணியாக வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் ஹசன் அலி கோரிக்கை விடுத்துள்ளார். ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள ஐக்கிய சமாதான... மேலும் வாசிக்க
போராட்டக்கள செயற்பாட்டாளர்களுக்கு எதிராக பாரிய அவதூறு பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு!
தமது இயலாமையை மறைப்பதற்காகவும் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் போராட்டக்கள செயற்பாட்டாளர்களுக்கு எதிராக பாரிய அவதூறு பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச... மேலும் வாசிக்க
இலங்கை விவசாய திணைக்கள வரலாற்றில் முதல் தடவையாக பெண் ஒருவர் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு ஆரையம்பதியை சேர்ந்த பரசுராமன் மாலதியே இவ்வாறு நியமனம் பெற்றுள்ளார். இவர் கட... மேலும் வாசிக்க
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் யாசகம் பெறுபவர்கள் நாளாந்தம் 7 ஆயிரம் ரூபாய்வரை வருமானம் பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளாந்தம் காலை முதல் மாலை வரை யாசகம் பெறும் இவர்கள், இரவில் சுக... மேலும் வாசிக்க
மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட்டமை தொடர்பில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் ஆகியவற்றிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிக்கையொன்றை கோரியுள்ளார்.... மேலும் வாசிக்க
மாற்றத்திற்காக போராடியவர்கள் அனைவரும் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். உள்ளூராட்சி நிறுவனங... மேலும் வாசிக்க
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார். நாட்டின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக நடவடிக்கைகள் ம... மேலும் வாசிக்க


























