தென்னிலங்கையில் சுற்றுலா பயணிகளுக்கு நடந்த சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருவதால் இலங்கையின் சுற்றுத்துறைக்கு பெரும் சவால் நிலை ஏற்பட்டுள்ளது. காலி சிபெட்கோ எரிபொருள... மேலும் வாசிக்க
தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு மத்தியில், மின் உற்பத்தி நிலையங்களுக்கு அவசியமான உலை எண்ணெய் குறைவடைந்து செல்வதாக மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, களனிதிஸ்ஸ மின் உற்பத்தி... மேலும் வாசிக்க
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு செல்ல மாரவில – தல்வில பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த 24 பேர் மாரவில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் 22... மேலும் வாசிக்க
எரிபொருள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து, இலங்கை கனிய எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கத்தினருக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையே நேற்றைய தினம் விசேட கலந்துரையாடல் இடம்பெ... மேலும் வாசிக்க
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவர் நேற்று (01) விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிக்கடை காவல்துறை பிரிவுக்குட்பட்ட விசேட அதிரட... மேலும் வாசிக்க
மொத்தம் 90,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் பெற்றோல் தாங்கிய மூன்று கப்பல்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளன. ஒவ்வொன்றும் தலா 30,000 மெட்ரிக் டன் எரிபொருளை தாங்கி வருகைதரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறத... மேலும் வாசிக்க
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் பணிபுரியும் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்க இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம், மன்னார் சுகாதார ஊழியர்கள் தொழிற்சங்களும... மேலும் வாசிக்க
எரிபொருள் நெருக்கடியால், கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின், இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. எரிபொருள் பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்... மேலும் வாசிக்க
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, பேரா... மேலும் வாசிக்க
நாட்டின் தேசிய பாதுகாப்பு தற்போது பூஜ்ஜியமாகிவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று கருத்து தெரிவித்த அவர், கடந்த சில வாரங்களாக நாட்டில் பதிவாகிய... மேலும் வாசிக்க


























