கொரோனா தொற்று உறுதியான மேலும் 751 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்... மேலும் வாசிக்க
நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் 100 மில்லிமீற்றர் வரையில் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தாழமுக்கப் பிரதேசம் ஒன்று தென்மேற... மேலும் வாசிக்க
தற்போது இலங்கை வந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் மிஸ் எவாஞ்சலின் எல்ச்மனர், நேற்று (01) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கையை... மேலும் வாசிக்க
தற்போது இலங்கையில் இருக்கும் ரஷ்ய மற்றும் உக்ரைனிய சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் ஒரே இடத்தில் தங்கியிருப்பதனால் அவர்களிடையே ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க பொலிசார் கண்காணித்து... மேலும் வாசிக்க
தேசிய கால்பந்தாட்ட வீரர் யோகேந்திரன் டக்சன் பியூஸ்லஸ் மரணத்தின் உண்மை தன்மை தொடர்பான விசாரணை உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விட... மேலும் வாசிக்க
நாடளாவிய ரீதியில் நாளை சுழற்சி முறையில் 7 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாளை காலை 8 ம... மேலும் வாசிக்க
நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக் இன்னும் இருமாத காலத்திற்குள் தீர்வு கிடைக்கும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மீரிகம பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ... மேலும் வாசிக்க
அரசாங்கம் செல்வந்தர்களுக்கு வரிச் சலுகை வழங்கியதனால் அரச வருமானத்தில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டின் உண்மை நிலைமைகளை மக்கள் நன்கு அற... மேலும் வாசிக்க
இலங்கையில் நிலவும் மின் நெருக்கடியை தவிர்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும் பொது மக்களுக்கும... மேலும் வாசிக்க
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பாரிய அரச எதிர்ப்பு போராட்டம் எதிர்வரும் 29ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாக தெரியவருகிறது. ஆளுங்கூட்டணியின் தலைமைக் கட்சியான ஶ்ரீலங்கா... மேலும் வாசிக்க


























