சிறுமிகளான தனது இரண்டு பிள்ளைகளை நாற்காலியில் நிற்க வைத்து, கழுத்தில் சுருக்கு மாட்டி புகைப்படம் எடுத்து, அந்த புகைப்படத்தை வட்ஸ் அப் மூலம் மனைவியின் தாயாருக்கு அனுப்பி, சிறுமிகளை கொடுமைப்பட... மேலும் வாசிக்க
எரிவாயு விநியோகம் தொடர்பில் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் நுகர்வோருக்கு அறிவித்துள்ளது. மூன்று எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் இன்று (... மேலும் வாசிக்க
ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் சுமார் 300 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. கடற்படையினரும் பொலிஸாரும் கூட்டாக இணைந்து மேற்கொண்ட சுற்றி வளைப்பில் இந்த போதைப் பொருள் த... மேலும் வாசிக்க
2022 இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் தேர்தல் ஆணையத்திற்கு 10 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 2023 ஆம் ஆண்டின் முற்பகுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தும் இலக்குடன் ஆணை... மேலும் வாசிக்க
புத்தளம் குருனாகல் வீதியின் வில்லுவத்தைப் பகுதியில் நேற்று இரவு இராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற வீரரொருவர் கத்திக்குத்துக்கு இழக்காகி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இருவருக்கும் ஏற்பட்ட... மேலும் வாசிக்க
சூப்பர் கம்ப்யூட்டர் என்று அழைக்கப்படும் இயந்திரம் ஒன்று, 2050ஆம் ஆண்டு அளவில் உலகம் அழியப்போவதாக கணித்துள்ளது. இதே கருத்துக்களை வானியல் வல்லுநரான Martin Rees என்பவரும் ஆதரித்துள்ளதாக செய்தி... மேலும் வாசிக்க
இலங்கையுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை விரைவாக செய்யப்படுவதை சீனா விரும்புகிறது. அதனை அந்த நாடு ஊக்குவிக்கிறது. சீனாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை செய்வதன் மூலம், இலங்கையும் ஏற்றுமதி... மேலும் வாசிக்க
இந்த ஆண்டின் முழு சந்திர கிரகணம் இன்று நிகழவுள்ளது. இதன்படி சந்திர கிரகணத்தின் இறுதி பகுதியை இலங்கையில் காண முடியும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் வானியல் மற்றும் விண்வ... மேலும் வாசிக்க
புதிய இணைப்புகடலில் மூழ்கும் நிலையில் இருந்து படகு ஒன்றில் இருந்து புலம்பெயர்ந்தோர் என சந்தேகிக்கப்படும் சுமார் 300 பேர் சிங்கப்பூர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்... மேலும் வாசிக்க
நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமையில் தமது விகாரைக்கு தானம் கிடைப்பதில்லை எனக்கூறி திஸ்ஸமஹாராம நகரில் பிச்சை பாத்திரத்தை ஏந்தி தானம் பெற்று வந்த பிக்கு ஒருவர் வர்த்தக நிலையம் ஒன்றுக்கு சென்ற... மேலும் வாசிக்க


























