இன்றைய வானிலை குறித்த அறிவித்தல் வெளியாகியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியு... மேலும் வாசிக்க
மூன்று வருட இடைவெளிக்குப் பின்னர் பலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை மீண்டும் தொடங்க உள்ளது. அடுத்த வார தொடக்கத்தில் விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்... மேலும் வாசிக்க
அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட புனர்வாழ்வு பணியக யோசனையின் படி, புனர்வாழ்வு மையங்களுக்கு போதைப்பொருட்களை அறிமுகப்படுத்த முயற்சிப்பவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் கடுமையான அபராதம் விதிக்கப்படு... மேலும் வாசிக்க
இன்றைய தினம் (10) அரச அலுவலகங்களின் செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெறும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார். இதன்படி இன்றைய தினம் வங்கிகளுக்கு மட்டும் விடு... மேலும் வாசிக்க
மாமனார் ஒருவர் மருமகனை கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஹபரணை – சேனாதிரியாகம குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனிப்பட்ட தகராறுஇதேவேளை, கெட்டஹெத்த ஹிங்குரஹேன ப... மேலும் வாசிக்க
ரஷ்ய விமானமான ஏரோஃப்ளோட் இன்று முதல் மொஸ்கோவிற்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவின் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க முடியும் என சுற... மேலும் வாசிக்க
முறைகேடு தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு நாடாளுமன்ற ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தலைமையில் முன்னெடுக்கப்பட்டிருந்த முதல் கட்... மேலும் வாசிக்க
செவ்விளநீருக்கு தட்டுப்பாடுஇலங்கையில் செவ்விளநீருக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘வெள்ளை ஈ’ என்ற பூச்சியால் செவ்விளநீர் அதிகம் பாதிக்கப்படுவதால்,... மேலும் வாசிக்க
அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட குழப்பங்களை விளைவித்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட 404 பேரில் இதுவரையில் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.... மேலும் வாசிக்க
வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழாவில் பங்கேற்ற அடியவர்களிடம் 15 தங்கப் பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த... மேலும் வாசிக்க


























