வாகன சாரதி பயிற்சி வழங்கிக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியுடன் கன்டர் ரக வாகனம் மோதி விபத்திற்குள்ளானதில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார். மேலதிக விசாரணை இந்த விபத்துச் சம்பவம் கிளிநொச்சி பொலிஸ்... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம், அரியாலையில் உள்ள செம்மணி பகுதியில் உள்ள பாரிய புதைகுழிகள் தொடர்பாக விரிவான தரைப் ஊடுருவும் ரேடார் (Ground Penetrating Radar – GPR) ஸ்கேனிங் செய்யும் திட்டம் தீவிரமாக முன்ன... மேலும் வாசிக்க
வவுனியா குடியிருப்பு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தூக்கில்தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலத்தினை பொலிசார் மீட்டுள்ளனர். வவுனியா குடியிருப்பு பகுதியை சேர்ந்த எழிலரசி வயது 53 என்ற பெண்ண... மேலும் வாசிக்க
யாழில் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் ஒருவர் இரவு படு கொலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் முதலாம் குறுக்குத் தெரு, மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த வைரமு... மேலும் வாசிக்க
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலய வளாகத்தில் இராணுவத்தினர் அத்துமீறி உள்நுழைந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தன் ஆலய பெருந்திருவிழாவான... மேலும் வாசிக்க
மல்லாகம் பகுதியில் பூப்புனித நீராட்டுவிழா நிகழ்வொன்றில் நடனம் ஆடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பண்டத்தரிப்பு... மேலும் வாசிக்க
வெலிகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் தாரக நாணயக்காரவின் வீட்டை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 16ஆம் திகதி அதிக... மேலும் வாசிக்க
கொழும்பில் பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் 5 மாணவிகள் போதை மாத்திரைகள் உட்கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாணவிக்கு போதைப்பொருள் விற்றதாக கூறப்படும் ஒரு... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணத்தில் 10 நாட்களாக மகள் மாயமானமை குறித்து பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து யாழ் பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளரிடம் தனது மகளை கண்டுபிடித்து தர உதவுமாறு கோரிக்... மேலும் வாசிக்க
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் நெருங்கிய அரசியல் கூட்டாளியான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே. புஷ்பகுமார் என்கிற இனியபாரதியின் வீட்டில் குற்றபுலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணை மேற... மேலும் வாசிக்க


























