இந்த வருட சுதந்திரக் கொண்டாட்டங்களுக்கு 20 கோடி ரூபாய் செலவாகும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெ... மேலும் வாசிக்க
ஜனாதிபதி மாளிகையில் காணப்பட்ட தொல்பொருட்கள் சேதமாக்கப்பட்டமை தொடர்பிலான அறிக்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்படுவது மேலும் சில வாரங்களுக்கு தாமதமாகும் என தொல்பொருள் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்க... மேலும் வாசிக்க
மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின் பொறியியலாளர்கள் சங்கத்தின் த... மேலும் வாசிக்க
வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததும் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தும் திகதி தீர்மானிக்கப்படும் என தேசிய ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் பிரகாரம் உள்ளூராட்சி... மேலும் வாசிக்க
முக்கிய தமிழ் கட்சிகள் சில ஒன்றிணைந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை கூட்டணியாக எதிர்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான கூட்டணி ஒப்பந்தம் நாளை(வெள்ளிக்கிழ... மேலும் வாசிக்க
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (வியாழக்கிழமை) இந்தியாவினால் நடைபெறவுள்ள “Voice of Global South Summit” இல் பங்கேற்கவுள்ளார். ஜூம் தொழிநுட்பம் ஊடாக ஜனாதிபதி இந்த மாநாட்டில் இன்று பங்குபற்... மேலும் வாசிக்க
லங்கா சதொச நிறுவனம் நான்கு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மீண்டும் குறைத்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமை... மேலும் வாசிக்க
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ள... மேலும் வாசிக்க
வெளிநாடுகளில் நிபுணத்துவ பயிற்சி பெற்று வரும் சுமார் 700 வெளிநாட்டு வைத்தியர்கள் மீண்டும் இலங்கைக்கு வராமல் இருப்பதற்கான அபாயம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இத... மேலும் வாசிக்க
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில் மக்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தும் விடயத்தில் அரசாங்கம் தலையிடும் முயற்சிகள் குறித்து தாம் மிகவும் கவலையடைவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்து... மேலும் வாசிக்க


























