சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நிரப்பப்பட்டு கெரவலப்பிட்டிய லிட்ரோ எரிவாயு முனையத்திலிருந்து சந்தைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, 80,000 எரிவாயு சிலிண்டர்களை இன்று சந்த... மேலும் வாசிக்க
உக்ரைன் துருப்புகளால் ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையின் துணைத் தளபதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் விளாடிமிர் புடினின் படைகளுக்கு மற்றொரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனுடனான போரில் இதுவரை... மேலும் வாசிக்க
எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இன்றும் ஒருவர் மயங்கிவிழுந்து மரணமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மீரிகமவில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் நின்றிருந்தவர்களில் ஒருவரே மயங... மேலும் வாசிக்க
தற்போது அதளபாதாளத்தில் வீழ்ந்திருக்கும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப எந்தக் குழுவுக்குத் திறமை இருக்கிறது என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் மக்களுக்கு உள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரு... மேலும் வாசிக்க
சீனா ஈஸ்டர்ன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் தெற்கு சீனாவில் 133 பேருடன் மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்கு உ... மேலும் வாசிக்க
சிறிலங்காவின் பிரதமர் மகிந்த ராஜபக்சவாலும், அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவாலும் தமிழ் மக்களின் மனங்களை ஒருபோதும் வெல்லவே முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார... மேலும் வாசிக்க
பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டமையை அடுத்து பால் தேநீரின் விலையை அதிகரிப்பதற்கு உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை 100 ரூபா வரை அதிகரிப்பதற... மேலும் வாசிக்க
சர்வதேச தொலைபேசி அழைப்பு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தொலைபேசி நிறுவனங்கள் இது குறித்து அமைச்சு தெரியப்படுத்தியுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்... மேலும் வாசிக்க
சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச நல்லூர் கந்தசுவாமி ஆலய வழிபாட்டைக் கைவிட்டுவிட்டு மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாட்டினை மேற்கொண்டுள்ளார். இரண்டு பயணமாக நேற்றையதினம் யாழ்ப்பாணம் வருக... மேலும் வாசிக்க
தற்போது மக்களின் பசிக்கு உணவு இல்லாத நிலையில் இனியும் இனவாதத்தைத் தூண்டும் முகமாக இந்த அரசானது வடக்கில் புத்தர் சிலைகளை வைக்கின்றோம், பௌத்த தூபிகளை நிர்மாணிக்கிறோம் என கூறி சிங்கள மக்களை ஏமா... மேலும் வாசிக்க


























